அன்பில் மலர்ந்த நல் ரோஜா
கண் வளராய் என் ராஜா
அன்பில் மலர்ந்த நல் ரோஜா
கண் வளராய் என் ராஜா
வாழ்விலே ஒளி வீசவே
வந்தவனே கண் வளராய்
என் வாழ்விலே ஒளி வீசவே
வந்தவனே கண் வளராய்
அன்பில் மலர்ந்த நல் ரோஜா
கண் வளராய் என் ராஜா
அன்பில் மலர்ந்த நல் ரோஜா
கண் வளராய் என் ராஜா
தென்றல் மலர் மாலை சூட்டுமே
வண்டு தேனை வாயில் ஓட்டுமே
மான்களின் கூட்டமே
வேடிக்கை காட்டுமே
மன்னன் உந்தன் நாட்டிலே
தங்க தொட்டிலில் தாலாட்டியே
சுகுமரனே சீராட்ட்யே
வெண்ணிலா காட்டியே பாலன்னம் ஓடியே
கொஞ்சிடும் நாள் வந்திடுமே
அன்பில் மலர்ந்த நல் ரோஜா
கண் வளராய் என் ராஜா
அன்பில் மலர்ந்த நல் ரோஜா
கண் வளராய் என் ராஜா
No comments:
Post a Comment