நல்லதோர் வீணை செய்தே
அதை நலங்கெட புழுதியில்
எறிவதுண்டோ
நல்லதோர் வீணை செய்தே
அதை நலங்கெட புழுதியில்
எறிவதுண்டோ
சொல்லடி
சிவசக்தி
சுடர் மிகும்
அறிவுடன்
என்னை படைத்தாய்
சொல்லடி
சிவசக்தி
சுடர் மிகும்
அறிவுடன்
என்னை படைத்தாய் - நீ
நல்லதோர் வீணை செய்தே
அதை நலங்கெட புழுதியில்
எறிவதுண்டோ
பூ மாலை ஓர் தோளில்தான்
போட்ட நினைத்தால் பெண்
போட்டாலும் பூமாலைக்கோர்
பொருளும் இல்லையே
நாள் ஒரு
தோளினில்
மாலையை
மாற்றிடும்
ஆண் கூட பெண் வாழ்வதா
அதை நானும் பண்பென்பதா
இது நியாமா
நல்லதோர் வீணை செய்தே
அதை நலங்கெட புழுதியில்
எறிவதுண்டோ
ஆனந்த நீரோடையில்
ஆட நினைத்தேன் நான்
நான் பார்த்த கோதாவரி
கானல் வரியா
தாள் மனை அகன்றதும்
தலைவனை அடைந்ததும்
நான் செய்த தீர்மானம்தான்
அதற்கிந்த சன்மானம்தான்
அவமானம்தான்
நல்லதோர் வீணை செய்தே
அதை நலங்கெட புழுதியில்
எறிவதுண்டோ
சொல்லடி
சிவசக்தி
சுடர் மிகும்
அறிவுடன்
என்னை படைத்தாய் - நீ
நல்லதோர் வீணை செய்தே
அதை நலங்கெட புழுதியில்
எறிவதுண்டோ
Marupadiyum - Nallathor Veenai Seithe Athai Nalam Keda Song, Lyrics and Video