Saturday, February 19, 2011

Narthagi

Abhisheik Rathan, Ashwin, Azhagu, G.V.Prakash Kumar, Girish Karnad, Kalki Thirunangai, M.Kesavan, Na. Muthu Kumar, Punnagai Poove Geetha, Raththan, Reshma, Soosen, Sumansri, Swathi, Venkatesh, Vijaya Padma
Chinnanchiru IdhayathilVijay Prakash, Prashanthini
Jai Jai Matha Sonthasi MathaVijay Yesudas
Poovin Manam Poovil IllaiTippu, Harini
Poy Vaa Magale PoyvaaVijay Yesudas
Vaan Mazhaiyin ThuligalUnnikrishnan, Sudha Raghunathan

Sagakkal

A.M.L. Ramesh, Baskar Sakthi, Bhanumathi, Jaya Prakash, Keerthi, L.M.K. Swami, Narayana Murthy, Sanjeev, Sankar, Shankar, Siva Sankar, Sri Azhagappan, Sujatha (Aval Oru Thodark..., Sunalini Devi, Thayaratnam, Vennira Aadai Murthy, Yugabharathi
Aaru Padayappaa Anbale UlagaiHaricharan, Mukesh
Ithu Varaiyil naan Vazhntha VazhkkaiSp Balasubramaniam, S Chitra
Kandaangi Selai Kaiyodu SeraAnanthu, Suchithra
Nee Enna Ninaikkiriyaa Porai YeruthuRanjith, Sri Madhumitha
Vilayattaa Yosippom VilayattaaRanjith, Mukesh
Yaar Antha Pen AvaloSrinivas

Theneer Viduthi

Aadith, Kodumudi, Manavalan, Na. Muthu Kumar, Ravi varma, Reshmi Menon, S. Anusha Devi, S.S. Kumaran
Ennamo Ennamo Pannuthu PullaSs Kumaran, Chinmayi, S Malavika
Mellanna Siripalo Jillene MuraippaloKousik, Mirudula
Oru Malai Pozhuthil - Instrumental
Oru Malai Pozhuthil Naan UnaiSona Mohabatra
Uyirodu Uravadi UlagamSs Kumaran
Ye Evan PanthakkaranYash Golcha

Thenkasi Pakkathula

A. Antony, Ajay, Amudha, Anwar, Appu Kutty, Asmitha, Ganesh Ram, Kanya, Maayan, Mannu, Master Logu, Rajeswari, Raju Vikram, Sayan, Siva Sankar, Subash, Tamilamudhan
Aasapatta Ellathayum Thedi Thedi KuduppavaJolsana
Munnala Nee Ponaa Naan PinnalePradeep Babu, Manjari
Ore Oru Varthai Pesu UnnaiSreenivas
Variya Variya Veluthukatta VarriyaJolsana, Jassigift

Sunday, February 13, 2011

எனக்கு தினமும் காதலர் தினம் தான் !!



அன்பே,

இப்படித்தானே உலகம் விழிக்கிறது அன்பானவர்களை.
நான் மட்டும் விதி விளக்கா என்ன ?

அழைக்கின்றேன் அன்பே என்று.

ஹ்ம்.

இன்று காதலர் தினம்.
இன்று மட்டும் ஏன்?

எத்தனை காதலன்கள் !
எத்தனை காதலிகள் !
பூவைக்காக,
பூ வைக்கின்றவனுக்காக,
இன்று மட்டும் பூவை தேடுகிறார்களே?

இவர்கள் அனைவரும்
ஒரு நாள் காதலிப்பவர்களா ?
இதனால் தானா
இன்று மட்டும் காதலர் தினமா?

இல்லை மலர் உதிரும் வரை காதலிப்பவர்களா ?

என் மனம் மட்டும்
ஏன் மலரை வாங்க மறுக்கிறது ?
ஏன் உலகத்தோடு ஒத்து போக கூடாது?

என் அன்பு, என் அருகில் இல்லை என்பதாலா ?
இல்லை!! நான் சற்று விதி விளக்கா?

மலர் கொடுத்தால் தான்
மங்கைக்கு புரியுமா என்ன?

ஆனால்
என்னவளுக்கு
எல்லாமே புரியும்
தினமும் காதலிக்கிறேன் என்று

இருந்தாலும்
என்னவள் மனம்
ஏங்குகிறது இன்று
என்ன அனுப்புவார்
என் அன்பர் என்று

கண்ணே !
கண்ணை கண்ணே தான் என்று அழைக்க வேண்டும்.

காதலர் தினம் இன்று மட்டுமல்ல !
காதல் மனதில் உள்ளவரை
தினமும் காதலர் தினம் தான்!

உனக்கு புரியும்
உன் உள்ளத்துக்கு புரியும்
உன் காதல் அளவும்
என் காதல் அளவும்

கலங்காதே!
கண்ணே கலங்காதே!

நமக்கு தினமும் காதலர் தினம் தான்.
நன் நம்பிக்கை வை
இன்பம் எங்கே எங்கே
என்று தேடினால்
அது இங்கே இங்கே இன்று தான்
இருக்க வேண்டும்

நம்மிடத்தில் உண்டு
நல் இன்பம்
நனைய வேண்டும்
நாள்தோறும்

அன்புடன்
தினமும் நேசிக்கும் அன்பன்

குறிப்பு: எங்கு தேடினாலும் இந்த வரிகள் கிடைக்காது. கிடைத்தால் அது இன்பமிங்கே சைட்டில் கிடைக்கலாம்.

Tuesday, February 1, 2011

நீ தான் என் இதயத்தை திருடி உன்னிடம் வைத்து கொண்டாய்



நீ தான்
என் இதயத்தை திருடி உன்னிடம் வைத்து கொண்டாய்

நீ தான்
என் இமைகளை திறந்து உறக்கத்தை பறித்துக் கொண்டாய்

கானல் நீரிலே மீன் பிடிக்க
கண்கள் ரெண்டுமே நினைக்கிறதே

அருகில் நெருங்கினால் விலகிடுதே
என் நிழலும் தடுக்கிறதே

கானல் நீரிலே மீன் பிடிக்க
கண்கள் ரெண்டுமே நினைக்கிறதே

அருகில் நெருங்கினால் விலகிடுதே
என் நிழலும் தடுக்கிறதே

நீ தான்
என் இதயத்தை திருடி உன்னிடம் வைத்து கொண்டாய்

நீ தான்
என் இமைகளை திறந்து உறக்கத்தை பறித்துக் கொண்டாய்

நேரம் காலம் எல்லாம் மறந்தேன்
தேகம் தாகம் எல்லாம் மறந்தேன்
தூரம் கூட மறந்தே போனேன்
உன்னை மறக்க முடியவில்லை

கவலை துடித்த அன்பை மறந்தேன்
காட்டி கொடுத்த துரோகம் மறந்தேன்
ஊட்டி வளர்த்த தாயை மறந்தேன்
உன்னை மறக்க முடியவில்லை

எந்த பூக்களில் ஒளிந்திருப்பாய்
எந்த துருவிலே தவழ்ந்திருப்பாய்
தினம் தினம் உன்னை தேடுகிறேன்
நான் தேய்ந்தே போகின்றேன்

கடந்து செல்லும் அந்த மேகங்களும்
உந்தன் உருவமாய் தெரிகிறதே
முகத்தை காட்டிவிடு மூச்சை திருப்பி கொடு
தூக்கம் தந்து விடு
இல்லை தூக்கில் போட்டு விடு

நீ தான்
என் இதயத்தை திருடி
உன்னிடம் வைத்துகொண்டை

நீ தான்
என் இமைகளை திறந்து
உறக்கத்தை பறித்துக் கொண்டாய்

முகம் தெரியா பெண்ணைக் கண்டால்
நீ தான் என்று ஓடி பார்ப்பேன்
கைகள் தட்டி யாரும் அழைத்தாள்
நீ தான் என்று திரும்பிடுவேன்

காற்றழுத்தம் அதிகம் ஆனால்
மேகம் மழையை தூவும் பெண்ணே
காதல் அழுத்தம் அதிகம் ஆனால்
உயிரும் மெல்ல உடைந்து விடும்

தூரம் தூரமாய் ஓடுகின்றாய்
துரத்தி துரத்தி நான் வருகின்றேன்
ஒரு முறை உன்னை பார்த்திடவே
நான் தினம் தினம் தொழுகின்றேன்


பார்த்து பழகிட தேடி வந்தேன்
பிரிந்து போகையில் எரிகின்றேன்
முகத்தை காட்டிவிடு மூச்சை திருப்பி கொடு
தூக்கம் தந்து விடு
இல்லை தூக்கில் போட்டு விடு

நீ தான்
என் இதயத்தை திருடி உன்னிடம் வைத்து கொண்டாய்

நீ தான்
என் இமைகளை திறந்து உறக்கத்தை பறித்துக் கொண்டாய்

கானல் நீரிலே மீன் பிடிக்க
கண்கள் ரெண்டுமே நினைக்கிறதே

அருகில் நெருங்கினால் விலகிடுதே
என் நிழலும் தடுக்கிறதே

கானல் நீரிலே மீன் பிடிக்க
கண்கள் ரெண்டுமே நினைக்கிறதே

அருகில் நெருங்கினால் விலகிடுதே
என் நிழலும் தடுக்கிறதே

நீ தான்
என் இதயத்தை திருடி உன்னிடம் வைத்து கொண்டாய்

நீ தான்
என் இமைகளை திறந்து உறக்கத்தை பறித்துக் கொண்டாய்

- குருவின் இன்பமிங்கே

Neethan En Ithayathai Thirudi - Azhaippithazh - Song, Lyrics and Video

Heera, Raj Mohan
Krekka NattuRakupathy, Anuratha SriramPazhani Bharathi
Lay LayDevanNa Muthukumar
Melam KattyRaghupathy, SwarnalathaPazhani Bharathi
NeethanHarish RaghavendraNa Muthukumar
Panithuli PanithuliReshmi, Binni Krishna KumarPazhani Bharathi

Azhaipithazh

Heera, Raj Mohan
Krekka NattuRakupathy, Anuratha SriramPazhani Bharathi
Lay LayDevanNa Muthukumar
Melam KattyRaghupathy, SwarnalathaPazhani Bharathi
NeethanHarish RaghavendraNa Muthukumar
Panithuli PanithuliReshmi, Binni Krishna KumarPazhani Bharathi