Saturday, January 8, 2011

மலரும் மங்கையும் ஒரு ஜாதி



மலரும் மங்கையும் ஒரு ஜாதி - தன்
மனதை மறைப்பதில் சரி பாதி
தன் ஆசையின் கோலத்தை
வண்ணப்பூக்கள் யாரிடம் சொல்லும்.. ஒ...
கன்னிப் பெண்மை யாரிடம் சொல்லும்

மலரும் மங்கையும் ஒரு ஜாதி - தன்
மனதை மறைப்பதில் சரி பாதி
தன் ஆசையின் கோலத்தை
வண்ணப்பூக்கள் யாரிடம் சொல்லும்.. ஒ...
கன்னிப் பெண்மை யாரிடம் சொல்லும்

நீராடும் கண்கள் ஆகாய கங்கை
போராடும் உள்ளம் பாதாள கங்கை
சிறகுகள் இல்லை நான் அங்கு செல்ல
சிறகுகள் இல்லை நான் அங்கு செல்ல
வார்த்தைகள் இல்லை எண்ணங்கள் சொல்ல
வண்ணப்பூக்கள் யாரிடம் சொல்லும்.. ஒ...
கன்னிப் பெண்மை யாரிடம் சொல்லும்

மலரும் மங்கையும் ஒரு ஜாதி - தன்
மனதை மறைப்பதில் சரி பாதி
தன் ஆசையின் கோலத்தை
வண்ணப்பூக்கள் யாரிடம் சொல்லும்.. ஒ...
கன்னிப் பெண்மை யாரிடம் சொல்லும்

கண்ணாடி பார்த்தேன் பெண் என்று கண்டேன்
நான் கண்ட பெண்ணை நீ காணவில்லை
கண்ணாடி பார்த்தேன் பெண் என்று கண்டேன்
நான் கண்ட பெண்ணை நீ காணவில்லை
நீ வரவேண்டும் ஏன் வரவில்லை ?
நீ வரவேண்டும் ஏன் வரவில்லை ?

நான் வரலாமா ஒருக்காளுமில்லை
ஒருக்காளுமில்லை... ஒருக்காளுமில்லை இல்லை

மலரும் மங்கையும் ஒரு ஜாதி - தன்
மனதை மறைப்பதில் சரி பாதி
தன் ஆசையின் கோலத்தை
வண்ணப்பூக்கள் யாரிடம் சொல்லும்.. ஒ...
கன்னிப் பெண்மை யாரிடம் சொல்லும்

Annaiyum Pithavum - Malarum Mangaiyum Oru Jathi Song and Lyrics

A.V. Meiyappan, A.V.M. Rajan, Jayalalitha, M.S.Viswanathan, Nagesh, Panju Arunachalam, R. Krishnan, V.C. Guhanathan, Vanisri
Iraivaa Unakkoru Kelvi Enge NeeP Suseela
Malarum Mangaiyum Oru Jaadhi

No comments:

Post a Comment