
அழைக்காதே நினைக்காதே
அவைதனிலே என்னையே ராஜா
ஆருயிரே மறவேன்
அழைக்காதே நினைக்காதே
அவைதனிலே என்னையே ராஜா
ஆருயிரே மறவேன்
அழைக்காதே
எழில் தரும் ஜோதி மறந்திடுவேனா
இகம் அதில் நானே பிரிந்திடுவேனா
என்னை என்னை மனம் நாடிட சமயமிதானா
என்னை என்னை மனம் நாடிட சமயமிதானா
கனிந்திடும் என்னாளுமே கண்ணான என் ராஜா
கனிந்திடும் என்னாளுமே கண்ணான என் ராஜா
அழைக்காதே
காதலினாலே கானத்தினாலே
காவலனே என்னை அவையின் முன்னாலே
சோதனையாகவே நீ அழைக்காதே
சோதனையாகவே நீ அழைக்காதே
கனிந்திடும் என்னாளுமே கண்ணான என் ராஜா
கனிந்திடும் என்னாளுமே கண்ணான என் ராஜா
அழைக்காதே
Manalaney Mangayin Bhakkiyam - Azhaikkathe Ninaikkathe Avaithanile Song, Lyrics and Video
No comments:
Post a Comment