Sunday, January 9, 2011

கண்டேன் எங்கும் பூமகள் நாட்டியம் காண்பதெல்லாமே



கண்டேன் எங்கும் பூமகள் நாட்டியம் காண்பதெல்லாமே
அதிசயம் ஆனந்தம் காற்றினிலே வரும் கீதம்
காற்றினிலே வரும் கீதம்

கண்டேன் எங்கும் பூமகள் நாட்டியம் காண்பதெல்லாமே
அதிசயம் ஆனந்தம் காற்றினிலே வரும் கீதம்
காற்றினிலே வரும் கீதம்

தொட்டுத் தொட்டுப் பேசும் தென்றல்
தொட்டில் கட்டியாடும் உள்ளம்
தொட்டுத் தொட்டுப் பேசும் தென்றல்
தொட்டில் கட்டியாடும் உள்ளம்

காதலினாலே துள்ளுகின்ற பெண்மை இங்கே
அள்ளிக்கொள்ள மன்னன் எங்கே
நினைத்தேனே அழைத்தேனே வருவாய்
அங்கே அன்று இங்கே இன்று
அதிசயம் ஆனந்தம் காற்றினிலே வரும் கீதம்

கண்டேன் எங்கும் பூமகள் நாட்டியம் காண்பதெல்லாமே
அதிசயம் ஆனந்தம் காற்றினிலே வரும் கீதம்
காற்றினிலே வரும் கீதம்

வண்ணக்கிளியே ஏக்கம் ஏனோ கருங்குயிலே மோகம் தானோ
தூக்கமுமில்லை துவலுது முல்லை தழுவிடத்தானே
தவிக்குது பிள்ளை
தனிவாடை விலகாதோ நினைத்தால் சொர்க்கம் இங்கே
கண்ணில் உண்டு
அதிசயம் ஆனந்தம் காற்றினிலே வரும் கீதம்

கள்ளமில்லை கபடமில்லை காவலுக்கு யாருமில்லை
யார் வருவாரோ கனிகளும் பழுத்ததம்மா கொடி மொட்டு
மலர்ந்ததம்மா
என் வீடு இதுதானே எங்கும் எந்தன் உள்ளம சொந்தம் கொள்ளும்
அதிசயம் ஆனந்தம் காற்றினிலே வரும் கீதம்
காற்றினிலே வரும் கீதம்
காற்றினிலே வரும் கீதம்

Katrinile Varum Geetham - Kanden Engum Poomagam Song and Lyrics

Ilaiyaraaja, Kavitha, Panju Arunachalam, R. Muthuraman, S.Baskar, S.P.Muthuraman, Srividya
ChithiraiIllayaraja
Kandaen Engum PoomakalJanaki
Kanden EngumIllayaraja
Oru VaanavilIllayaraja

No comments:

Post a Comment