Monday, January 10, 2011

தை பொங்கலும் வந்தது பாலும் பொங்குது



பொங்கலோ பொங்கல் பொங்கலோ பொங்கல்....
பொங்கலோ பொங்கல் பொங்கலோ பொங்கல்....

தை பொங்கலும் வந்தது பாலும் பொங்குது பாட்டு
சொல்லடியோ
வண்ண மங்கையர் ஆடிடும் மகாநதியை போற்றி
சொல்லடியோ
இந்த பொன்னி என்பவள் தென்னாட்டவர்க்கு அன்பின்
அன்னையடி
இவள் தண்ணீர் என்றொரு ஆடை கட்டிடும் தெய்வ
மங்கையடி

ஹே தைய தியான் தைய தக்கு

தை பொங்கலும் வந்தது பாலும் பொங்குது பாட்டு
சொல்லடியோ
வண்ண மங்கையர் ஆடிடும் மகாநதியை போற்றி
சொல்லடியோ

முப்பாட்டன் காலம் தொட்டு முப்போகம் யாராலே
கல் மேடு தாண்டிவரும் காவேரி நீராலே
சேத்தொட சேர்ந்த விதை நாத்து விடாதா
நாத்தோடு செய்தி சொல்ல காற்று வராதா

செவ்வாழ செங்கரும்பு ஜாதி மல்லி தோட்டம் தான்
எல்லாமே இங்கிருக்க ஏதும் இல்லை வாட்டம் தான்
நம்ம சொர்க்கம் என்பது மண்ணில் உள்ளது வானில்
இல்லையடி
நம்ம இன்பம் என்பது கண்ணில் உள்ளது கனவில்
இல்லையடி

தை பொங்கலும் வந்தது பாலும் பொங்குது பாட்டு
சொல்லடியோ
வண்ண மங்கையர் ஆடிடும் மகாநதியை போற்றி
சொல்லடியோ

இந்த பொன்னி என்பவள் தென்னாட்டவர்க்கு அன்பின்
அன்னையடி
இவள் தண்ணீர் என்றொரு ஆடை கட்டிடும் தெய்வ
மங்கையடி

தை பொங்கலும் வந்தது பாலும் பொங்குது பாட்டு
சொல்லடியோ
வண்ண மங்கையர் ஆடிடும் மகாநதியை போற்றி
சொல்லடியோ



Mahanathi - Pongalo Pongal Thai Pongalum Vanthathu Song, Lyrics and video

Cochin Haneefa, Ilaiyaraaja, J.K. Murthy, Jaya Prakash, Kamal Haasan, M.S. Prabhu, Mahanadhi Shobana, Master Dinesh, N.P.Sathish, Poornam Viswanathan, RA.KI.Ranganathan, Rajesh, S.A.Rajakannu, S.N. Lakshmi, Santhana Bharathi, Sethu Vinayagam, Siva Shankar, Suganya, Thalaivasal Vijay, Thulasi
Anbana Thaiyai VittuIllayaraja
Peigala Nambatha(1)Illayaraja
Peigala NambathaIllayaraja
Sollatha RagangalIllayaraja
Sri Ranga RanganathaninIllayaraja
Thai Pongalum VanthathuIllayaraja
Thanmanamulla NenjamIllayaraja
Yeh Bole BabaIllayaraja

புது பெண்ணின் மனதை தொட்டு போரவரே



புது பெண்ணின் மனதை தொட்டு போரவரே
உங்க என்னத்தை சொல்லிவிட்டு போங்க

புது பெண்ணின் மனதை தொட்டு போரவரே
உங்க என்னத்தை சொல்லிவிட்டு போங்க
இள மனசை தூண்டி விட்டு போரவரே
அந்த மர்மத்தை சொல்லிவிட்டு போங்க

புது பெண்ணின் மனதை தொட்டு போரவரே
உங்க என்னத்தை சொல்லிவிட்டு போங்க
இள மனசை தூண்டி விட்டு போரவரே
அந்த மர்மத்தை சொல்லிவிட்டு போங்க
மர்மத்தை சொல்லிவிட்டு போங்க


உம்மை எண்ணி ஏங்கும் என்னிடத்தில் சொல்லாமல்
இருட்டு வேலையிலே
யாரும் காணாமலே

உம்மை எண்ணி ஏங்கும் என்னிடத்தில் சொல்லாமல்
இருட்டு வேலையிலே
யாரும் காணாமலே

திருட்டுத்தனமாய் சட்டம் சிங்கரமே
திருட்டுத்தனமாய் சட்டம் சிங்கரமே
சந்தித்திருந்ததெல்லாம் சிந்தித்து பாராமலே
சந்தித்திருந்ததெல்லாம் சிந்தித்து பாராமலே

புது பெண்ணின் மனதை தொட்டு போரவரே
உங்க என்னத்தை சொல்லிவிட்டு போங்க
இள மனசை தூண்டி விட்டு போரவரே
அந்த மர்மத்தை சொல்லிவிட்டு போங்க
மர்மத்தை சொல்லிவிட்டு போங்க

என்னை சுத்தி பறந்த வண்டு சும்மா நீ போகாதே
புத்தம் புது மலரின் தேனை சுவைத்து போவாயே

என்னை சுத்தி பறந்த வண்டு சும்மா நீ போகாதே
புத்தம் புது மலரின் தேனை சுவைத்து போவாயே

இன்ப கனவை ஏனோ கலைக்கிறாய்
இன்ப கனவை ஏனோ கலைக்கிறாய்
அன்பு கயிரிடுவாய்
அறுக்க யாராலும் ஆகதையா
அன்பு கயிரிடுவாய்
அறுக்க யாராலும் ஆகதையா

புது பெண்ணின் மனதை தொட்டு போரவரே
உங்க என்னத்தை சொல்லிவிட்டு போங்க
இள மனசை தூண்டி விட்டு போரவரே
அந்த மர்மத்தை சொல்லிவிட்டு போங்க
மர்மத்தை சொல்லிவிட்டு போங்க



Parasakthi - Puthu Pennin Manathai Thottu Poravare Song, Lyrics and video

Annalthange, Bharathidasan, C.Panchu, Chidambaram Jayaram, Dr. Kalaignar Karunanidh..., Jr. Sriranjani, M.S.Balasundaram, Mahakavi Bharati, P.A.Perumal Mudaliar, Pandari Bai, R. Krishna, S. V. Sahasranamam, S.Maruthi Rao, S.S. Rajendran, S.Sudarsanam, Sivaji Ganesan, T.K.Ramachandran, T.P. Muthulakshmi, Udumalai Narayana Kavi, V.K.Ramasamy, V.Susheela
Desam Gnyanam Kalvi Porule Illarkku Puthu Pennin Manathai Thottu Vaazgha Vaazhga VaazhgaveC.S. Jayaraman
Ellorum VaazhavendumM L Vasanthakumari, T S Bhagavathi
Ill Vaazhvinile
Kaa Kaa KaaC.S. JayaramanUdumalai Narayana Kavi
Kanji Kudipadhurkku
Konjum Mozhi SollumT.S. BagavathyUdumalai Narayana Kavi
Nenji PorukkudhillaiyeC.S. JayaramanSubramaniya Bharathi
Oh Rasikkum SeemaaneM.S.RajeshwariAnnalthange
Pesiyathu Naan Illai
Porule IllarkkuT.S. Bagavathy
Vaazgha Vaazhga Vaazhgave
Puthu Pennin Manathai ThottuT S Bhagavathi

எருக்கம் செடி ஓரம் இறுக்கி பிடிச்ச என் மாமா



எருக்கம் செடி ஓரம் இறுக்கி பிடிச்ச என் மாமா
உருகும் நெய்ய போல உருகி தவிச்சேனே ஆமா

எருக்கம் செடி ஓரம் இறுக்கி பிடிச்ச என் மாமா
உருகும் நெய்ய போல உருகி தவிச்சேனே ஆமா

நாளென்ன போழுதென்ன நான் பாடத்தான்
வேறென்ன வேறென்ன நான் நாடத்தான்

எருக்கம் செடி ஓரம் இறுக்கி பிடிச்ச என் மாமா
உருகும் நெய்ய போல உருகி தவிச்சேனே ஆமா

ஆத்தோரம் வீடி கட்டி மேடை கட்டி பாட்டெடுத்தேன்
செத்தொரம் தாமரையை சேர்த்தெடுத்து நான் தொடுத்தேன்

அக்கக்கோ குயிலு ஒன்னு யாரை எண்ணி பாடுதடி
அத்தை மக நான் இருக்க யாரை இங்கு தேடுதடி

என் மாமா என்ன கோவம் சொல்லு
என்ன பிடிக்கலையா

எருக்கம் செடி ஓரம் இறுக்கி பிடிச்ச என் மானே
உருகும் நெய்ய போல உருகி தவிச்சேனே நானே

வானவில்லில் நூலெடுத்து சேலை ஒன்னு நான் கொடுப்பேன்
வானவரின் தேர் எடுத்து வாசல் வலி நான் வருவேன்

வானவில்லில் நூலெடுத்து சேலை ஒன்னு நான் கொடுப்பேன்
வானவரின் தேர் எடுத்து வாசல் வலி நான் வருவேன்

அம்மாடி சின்ன பொண்ணு உன்னை எண்ணி வாடுறேன்டி
ஆத்தாடி கோவம் இல்லை அத்த மகன் பாடுறேன்டி

என் மானே என்ன கோபம சொல்லு
என்ன பிடிக்கலையா

எருக்கம் செடி ஓரம இறுக்கி பிடிச்ச என் மானே
உருகும் நெய்ய போல உருகி தவிச்சேனே நானே



Santhaikku Vantha Kili - Erukkam Chedi Oram Enna Irukki Pidicha En Mama Song, Lyrics and video

Anne Arumai Anne
Erunka Chedi Oram
Kaalaiyilum Maalaiyilum Ithu Kalloori
Kalaiyum Malaiyilum
Mailu Mailu
Oothikka Mamma

Santhaikku Vantha Kili

Anne Arumai Anne
Erunka Chedi Oram
Kaalaiyilum Maalaiyilum Ithu Kalloori
Kalaiyum Malaiyilum
Mailu Mailu
Oothikka Mamma

ஆத்தி வாடையில பட்ட மரம் கோடையில கொழுந்து விடாதா



திரனானே திரனானே தீரனனா
திர திரனானே திரனானே தீரனனா

ஆத்தி
வாடையில பட்ட மரம்
கோடையில கொழுந்து விடாதா
அடி போடி
உள்ளுக்குள்ள போட்ட விதை
முட்டி முட்டி மொளச்சு விடாதா
மயங்கி மருகிரியே மறந்து நானும் போவேனா
மலைய நாராக்கி மாலை கட்ட மாட்டேனா

ஆத்தி
வாடையில
பட்ட மரம்
கோடையில கொழுந்து விடாதா
அடி போடி
உள்ளுக்குள்ள
போட்ட விதை
முட்டி முட்டி மொளச்சு விடாதா

என்னதான் உறவிருந்தாலும் உன்னைத்தான் நெனக்கிறேன்
இருந்தும் உசுரு இல்லாம என்னமோ இருக்கிறேன்

தங்கமே உன்ன எண்ணித்தானே தவிய தவிக்கிறேன்
தரையில் துடிக்கிற மீனை தண்ணிக்குள் இழுக்கிறேன்
பொட்டு வச்ச குமரி பெண்ணே கேளடி
நீ எட்டு வச்சா இமைய மலை ஏழடி

திரனானே திரனானே தீரனனா
திர திரனானே திரனானே தீரனனா

ஏ அழற பொன்னே
கொஞ்சம் சிரிச்சிபுடு
அந்த சிரிப்புக்குள்ள
துன்பம் எரிச்சி புடு

ஆத்தி
வாடையில பட்ட மரம்
கோடையில கொழுந்து விடாதா
அடி போடி
உள்ளுக்குள்ள போட்ட விதை
முட்டி முட்டி மொளச்சு விடாதா

கனவு அறுத்து விட்டாலே மீண்டும் தொடருமா
காதல் தொலைந்து விட்டாலே கையில் சேருமா

நெருப்ப ஒளிச்சு வச்சாலும் நெசமா அணையுமா
நெஞ்ச தொலச்சுபுட்டாலும் நெனப்பு தொலையுமா
நீ வாழ்வதுன்ன வாழ்க்கை வரும் பாரம்மா
அந்த வானமேல்லாம் பொம்பளைக்கு கீழம்மா

திரனானே திரனானே தீரனனா
திர திரனானே திரனானே தீரனனா

அடி பறக்க ஒரு
ரெக்கை இருக்கு
வானம் ரொம்ப
பக்கம் இருக்கு


Sindhu Nathi Poove - Adi Aathi Vadaiyile Patta Maram Song, Lyrics and video



Nadodi Thendral - Maniye Manikkuyile Song, Lyrics and Video

Chendamizhan, Dhamu, Jaishankar, K.T. Kunjumon, Kalpana, Karthik Raja, Kazan Khan, Manorama, Mohan Rajendran, Pasi Sathya, R.T. Annadurai, Rajakumari , Ranjith, Rasathi, Samikannu, Soundaryan, Vadivelu, Vasu Vikram, Yuvasri
Aathi VadayileKj Jesudass
Adi Aathi Vadaiyile Patta MaramK J Jesudass
Adiye Adi Chinna PulleMano
Athhadi Enna OdammpuShaul Hameed
Kadavulum NeeyumUnnimenon
Mathalam KoduthadiSp Balasubramanian

Sindhu Nathi Poove

Chendamizhan, Dhamu, Jaishankar, K.T. Kunjumon, Kalpana, Karthik Raja, Kazan Khan, Manorama, Mohan Rajendran, Pasi Sathya, R.T. Annadurai, Rajakumari , Ranjith, Rasathi, Samikannu, Soundaryan, Vadivelu, Vasu Vikram, Yuvasri
Aathi VadayileKj Jesudass
Adi Aathi Vadaiyile Patta MaramK J Jesudass
Adiye Adi Chinna PulleMano
Athhadi Enna OdammpuShaul Hameed
Kadavulum NeeyumUnnimenon
Mathalam KoduthadiSp Balasubramanian