Monday, January 3, 2011

ஆண்டவன் தரிசனமே மெய்யடியார் வேண்டிடும் அனுபவமே

ஆண்டவன் தரிசனமே மெய்யடியார் வேண்டிடும் அனுபவமே
ஆண்டவன் தரிசனமே மெய்யடியார் வேண்டிடும் அனுபவமே
ஆண்டவன் தரிசனமே மெய்யடியார் வேண்டிடும் அனுபவமே
ஆண்டவன் தரிசனமே மெய்யடியார் வேண்டிடும் அனுபவமே

ஆண்டவன் தரிசனமே மெய்யடியார் வேண்டிடும் அனுபவமே

தூண்டிடும் ஞான சுடர் ஒளியாலே
தூண்டிடும் ஞான சுடர் ஒளியாலே
தூண்டிடும் ஞான சுடர் ஒளியாலே

ஆண்டவன் தரிசனமே மெய்யடியார் வேண்டிடும் அனுபவமே
ஆண்டவன் தரிசனமே மெய்யடியார் வேண்டிடும் அனுபவமே
ஆண்டவன் தரிசனமே மெய்யடியார் வேண்டிடும் அனுபவமே
ஆண்டவன் தரிசனமே மெய்யடியார் வேண்டிடும் அனுபவமே

மீண்டும் பிறவா வரம் கோரும்மெய்யடியார் வேண்டிடும் அனுபவமே
மீண்டும் பிறவா வரம் கோரும்மெய்யடியார் வேண்டிடும் அனுபவமே
மீண்டும் பிறவா வரம் கோரும்மெய்யடியார் வேண்டிடும் அனுபவமே

ஆண்டவன் தரிசனமே மெய்யடியார் வேண்டிடும் அனுபவமே
ஆண்டவன் தரிசனமே மெய்யடியார் வேண்டிடும் அனுபவமே

தத்துவ வேத
தத்துவ வேத வித்தகன் பாதம்
தத்துவ வேத வித்தகன் பாதம்
தத்துவ வேத வித்தகன் பாதம்
தத்துவ வேத வித்தகன் பாதம்

தத்துவ வேத வித்தகன் பாதம்
நித்தம் பணிவார் வினை தீர மெய்யடியார் வேண்டிடும் அனுபவமே
நித்தம் பணிவார் வினை தீர மெய்யடியார் வேண்டிடும் அனுபவமே

ஆண்டவன் தரிசனமே மெய்யடியார் வேண்டிடும் அனுபவமே
ஆண்டவன் தரிசனமே மெய்யடியார் வேண்டிடும் அனுபவமே


-குரு அசோக்

A.Karunanidhi, A.P.Nagarajan, Chandrababu, Devika, E.R.Sahadevan, G.Sakunthala, Gemini Ganesan, K. Sarangapani, Kunnankudi R. Vaidhyanath..., Lakshmi, Manorama, Nagesh, O.A.K. Thevar, R. Muthuraman, R.S. Manohar, Savitri, Sirkazhi Govindarajan, T.R.Mahalingam, T.S. Balaiah
Aandavan Darisaname
Isaiyai Thamizhai IruppavanaeT R Mahalingam
Malai NindraT R Mahalingam
Mamasivaya Ena SollvomaeT R Mahalingam
Nadanthai Vaazhi KaavaeriT R Mahalingam
NamachivaayaT R Mahalingam
Thaayir Serantha Kovilum IllaiT R Mahalingam
Thalaiva Thava Puthalva VarukavaeT R Mahalingam
Ulakam Samanilai PravendumT R Mahalingam

இசையைய் தமிழாய் இருப்பவனே

இசையைய் தமிழாய் இருப்பவனே ஆஆஅ
இன்னிசையாய் செந்தமிழாய் இருப்பவனே
எங்கும் சிவமயமாய் நிலைப்பவனே நிலைப்பவனே
இக பர சுகம் அருள் பரம கருணை வடிவே

இன்னிசையாய் செந்தமிழாய் இருப்பவனே
எங்கும் சிவமயமாய் நிலைப்பவனே நிலைப்பவனே
மிக பல சுகம் அருள் பரம கருணை வடிவே
இன்னிசையாய் செந்தமிழாய் இருப்பவனே


பொன்னேழில் மேனியில் பூசிய வெந்நீரும்
பூந்தளிர் மலர் மாலையும்
பொலிவுடன் ஒளிவிடும் இளமதி
பொன்னேழில் மேனியில் பூசிய வெந்நீரும்
கூந்தலில் மலர் மாலையும்
பொலிவுடன் ஒளிவிடும் இளமதி
வாய்ந்த செஞ்சடை கோலமும்
வானவர் ஞானியர் வாழ்த்திடும்
வடிவினை உடையை

அருட்பெரும் சுடராய் அடியவர் மனதினிலே
இசையை செந்தமிழாய் இருப்பவனே
ஆஆ
இன்னிசையாய் செந்தமிழாய் இருப்பவனே

எங்கும் சிவமயமாய் நிலைப்பவனே நிலைப்பவனே
இக பர சுகம் அருள் பரம கருணை வடிவே
இன்னிசையாய் செந்தமிழாய் இருப்பவனே

நந்தி தேவனோடு இந்திராதியரும்
வந்து தாளினை வணங்கிடவே
ஆஆஆ

நந்தி தேவனோடு இந்திராதியரும்
வந்து தாளினை வணங்கிடவே
தந்தை மாமுகனும் விந்தை வேல்குகனும்
சந்தமார் தமிழ் முழங்கிடவே
ஆஆஆ

தந்தி மாமுகனும் விந்தை வேல்குகனும்
சந்தமார் தமிழ் முழங்கிடவே
எந்த வேலையும் மறந்திடாது மறை
சிந்து நான்முகன் பணிந்திடவே
சந்தவார் குழலை இந்து நேர வதனி

மங்களாம்பிகை மகிழ்ந்திடவே
கவினுறு முகம் அது இலனகையே
கனிவுறு விழிகளில் அருள் மழையே
சுவை பட வருவதும் எதிர் சுரமே
சுளை என மொழிவது உயர் தமிழை
மந்திரமாய்
மாதவமாய்
தந்திரமாய்
தாரகமாய்
வழிபடும் அடியவர் இருவினை போடி பட மழுமதி தழுவிடும் இனிய அபாய கரமும்
வாய்ந்த செஞ்சடை கோலமும்
வானவர்
ஞானியர்
வாழ்த்திடும்
வடிவினை உடையை
அருட்பெரும் சுடராய்
அடியவர் மனதினிலே
இசையை செந்தமிழாய் இருப்பவனே ஆஆ

இன்னிசையாய் செந்தமிழாய் இருப்பவனே
எங்கும் சிவமயமாய் நிலைப்பவனே நிலைப்பவனே
மிக பல சுகம் அருள் பரம கருணை வடிவே
இன்னிசையாய் செந்தமிழாய் இருப்பவனே

-குரு அசோக்

A.Karunanidhi, A.P.Nagarajan, Chandrababu, Devika, E.R.Sahadevan, G.Sakunthala, Gemini Ganesan, K. Sarangapani, Kunnankudi R. Vaidhyanath..., Lakshmi, Manorama, Nagesh, O.A.K. Thevar, R. Muthuraman, R.S. Manohar, Savitri, Sirkazhi Govindarajan, T.R.Mahalingam, T.S. Balaiah
Aandavan Darisaname
Isaiyai Thamizhai IruppavanaeT R Mahalingam
Malai NindraT R Mahalingam
Mamasivaya Ena SollvomaeT R Mahalingam
Nadanthai Vaazhi KaavaeriT R Mahalingam
NamachivaayaT R Mahalingam
Thaayir Serantha Kovilum IllaiT R Mahalingam
Thalaiva Thava Puthalva VarukavaeT R Mahalingam
Ulakam Samanilai PravendumT R Mahalingam

தேன் கிண்ணம் தேன் கிண்ணம் பருவத்தில் பெண்ணொரு தேன் கிண்ணம்

தேன் கிண்ணம் தேன் கிண்ணம் பருவத்தில் பெண்ணொரு தேன் கிண்ணம்
பாலன்னம் பாலன்னம் பழகும் விதத்தில் பாலன்னம்

தேன் கிண்ணம் தேன் கிண்ணம் பருவத்தில் பெண்ணொரு தேன் கிண்ணம்
பாலன்னம் பாலன்னம் பழகும் விதத்தில் பாலன்னம்

உலக வாழ்வை இன்பமாக்க வந்தவள் பெண்தானே
உண்மை அன்பால் உறவை வளர்த்துத் தந்தவள் பெண்தானே
குலப் பெருமையைக் காப்பவள் பெண்தானே - அந்தப் பெண்ணே உலகின் கண் தானே

தேன் கிண்ணம் தேன் கிண்ணம் பருவத்தில் பெண்ணொரு தேன் கிண்ணம்
பாலன்னம் பாலன்னம் பழகும் விதத்தில் பாலன்னம்

உடையைப் பார்த்து நடையைப் பார்த்து எடையைப் போடாதே
சடையைப் பார்த்து இடையைப் பார்த்து கடையை விரிக்கதே
அட போயா வாலை ஆட்டாதே - உங்க போக்கிரித் தனத்தைக் காட்டாதே

தேன் கிண்ணம் தேன் கிண்ணம் பருவத்தில் பெண்ணொரு தேன் கிண்ணம்
பாலன்னம் பாலன்னம் பழகும் விதத்தில் பாலன்னம்

சோளக்காட்டு பொம்மை போலே சூட்டை போட்டுக்கிட்டு
சோலி ரவிக்கை சேலைத் துணியில் சில்க்கை மாட்டிக்கிட்டு
இப்ப எங்களை சுத்தும் ஏமாளி - நீ
இச்பெட் ராஜா கோமாளி

தேன் கிண்ணம் தேன் கிண்ணம் பருவத்தில் பெண்ணொரு தேன் கிண்ணம்
பாலன்னம் பாலன்னம் பழகும் விதத்தில் பாலன்னம்

Then Kinnam Then KinnamP. Susheela

அந்தமானைப் பாருங்கள் அழகு



அஆஆ...அஆஆ...

அந்த மானைப் பாருங்கள் அழகு
இளம் பாவை என்னோடு உறவு
அந்த மானைப் பாருங்கள் அழகு
இளம் பாவை என்னோடு உறவு
அந்த தென்னை தாலாட்டும் இளநீர்
இந்த தீவில் பெண் தூவும் பன்னீர்
அந்த மானைப் பாருங்கள் அழகு
இளம் பாவை என்னோடு உறவு

இந்த மேக கூந்தல் கலைகள்
கடல் நீரில் ஆடும அலைகள்
இந்த மேக கூந்தல் கலைகள்
கடல் நீரில் ஆடும அலைகள்
உந்தன் மோக ராக நாதம்
இந்த ஏழை பாடும் வேதம்

அந்த மானும் உன் போல அழகு
இளம் பாவை உன்னோடு உறவு
அந்த தென்னை தாலாட்டும் இளநீர்
இந்த காதல் பெண் தூவும் பன்னீர்
அந்த மானைப் பாருங்கள் அழகு
இளம் பாவை என்னோடு உறவு

நல்ல பூவும் தேனும் திரண்டு
சுகம் பொங்கும் உள்ளங்கள் இரண்டு
நல்ல பூவும் தேனும் திரண்டு
சுகம் பொங்கும் உள்ளங்கள் இரண்டு
இது ராஜா போக சொர்க்கம்
இனி பேச என்ன வெட்கம்
அந்த மானைப் பாருங்கள் அழகு
இளம் பாவை என்னோடு உறவு

இது ஏக்கம் தீர்க்கும் தனிமை
என்ன இன்பம் அம்மா உன் இளமை
இந்த தேவி மேனி மஞ்சள்
நான் தேடி ஆடும உஞ்சல்
உந்தன் கைகள் என்ற சிறையில்
வரும் கால காலங்கள் வரையில்
நான் வாழ வேணும் உலகில்
அந்த மானை போல அருகில்

அந்த மானைப் பாருங்கள் அழகு
இளம் பாவை என்னோடு உறவு
அந்த மானைப் பாருங்கள் அழகு
இளம் பாவை என்னோடு உறவு
அந்த மானைப் பாருங்கள் அழகு
இளம் பாவை என்னோடு உறவு

- குரு அசோக்

A.S.Prakasham, Kavitha, M.S.Viswanathan, Muktha V. Ramasami, Muktha V. Srinivasan, Sivaji Ganesan, Sujatha (Aval Oru Thodark...
Andhaman Kaithi61 Iynthu Roopai Nottai
Antha Maanai Paarungal
Anthamanai Paarungal
Kani Nilam Vendum
Ninaivale Silai61ninaivale
Vaazhvin Jeevan KaadhaleP.leela
Vanna Malar

அன்னையைப் போல் ஒரு தெய்வம் இல்லை



பத்து மாதம் சுமந்திருந்து பெற்றாள்
பகல் இரவாய் விழித்திருந்து வளர்த்தாள்
வித்தகனாய் கல்வி பெற வைத்தாள்
மேதினில் நாம் வாழ செய்தாள் அ.ஆ...

அன்னையைப் போல் ஒரு தெய்வம் இல்லை
அன்னையைப் போல் ஒரு தெய்வம் இல்லை
அவர் அடி தொழ மறுப்பவர்
மனிதரில்லை மனிதரில்லை
மண்ணில் மனிதரில்லை

அன்னையைப் போல் ஒரு தெய்வம் இல்லை
அவர் அடி தொழ மறுப்பவர்
மனிதரில்லை மனிதரில்லை
மண்ணில் மனிதரில்லை

துன்பமும் தொல்லையும் ஏற்றுக் கொண்டே அ.ஆ...
துன்பமும் தொல்லையும் ஏற்றுக் கொண்டே நம்மை
சுகம் பெற வைத்திடும் கருணை வெள்ளம்
சுகம் பெற வைத்திடும் கருணை வெள்ளம்

அன்னையைப் போல் ஒரு தெய்வம் இல்லை
அவர் அடி தொழ மறுப்பவர்
மனிதரில்லை மனிதரில்லை
மண்ணில் மனிதரில்லை

நாளெல்லாம் பட்டினியாய் இருந்திடுவாள்
ஒரு நாழிகை நம் பசி பொறுக்க மாட்டாள்
மேளெல்லாம் இளைத்திட பாடு பட்டே
நேர்மையாய் நாம் வாழ செய்திடுவாள் அ.ஆ...

அன்னையைப் போல் ஒரு தெய்வம் இல்லை
அன்னையைப் போல் ஒரு தெய்வம் இல்லை
அவர் அடி தொழ மறுப்பவர்
மனிதரில்லை மனிதரில்லை
மண்ணில் மனிதரில்லை

அன்னையைப் போல் ஒரு தெய்வம் இல்லை
அவர் அடி தொழ மறுப்பவர்
மனிதரில்லை மனிதரில்லை
மண்ணில் மனிதரில்லை

- குரு அசோக்

A.M.Ismayil, Ch.Narayanan Moorthy, K.M.Bala Subramaniam, K.M.Sherif, K.S. Gopalakrishnan, M.N. Rajam, M.N.Nambiar, M.R.Santhanam, Maruthakasi, Murasoli Maran, Pandari Bai, S.M. Subbaiah Naidu, S.V.Ranga Rao, Savitri, Sivaji Ganesan, T.P. Rajalakshmi, Uma, Valampuri Somanathan
Annaiyin Madiyil
Kollathey IthupoleCsj
Neeye Gathi EswariP.leela
Paattu Eluthattum ParuvamP B Srinivas
Pattu Ezhuthttum ParuvamP.b.srinivas-Palanikumar.com
Vaanga Vaanga Mappile
Kanavin MaayaT M Soundarrajan, P SusheelaKu Ma Balasubramaniyam
Kanavin Maya DigitalT M Soundarrajan, P SusheelaKu Ma Balasubramaniyam
Annaiyai Pol OruT M Soundarrajan

Annaiyin Aanai

A.M.Ismayil, Ch.Narayanan Moorthy, K.M.Bala Subramaniam, K.M.Sherif, K.S. Gopalakrishnan, M.N. Rajam, M.N.Nambiar, M.R.Santhanam, Maruthakasi, Murasoli Maran, Pandari Bai, S.M. Subbaiah Naidu, S.V.Ranga Rao, Savitri, Sivaji Ganesan, T.P. Rajalakshmi, Uma, Valampuri Somanathan
Annaiyin Madiyil
Kollathey IthupoleCsj
Neeye Gathi EswariP.leela
Paattu Eluthattum ParuvamP B Srinivas
Pattu Ezhuthttum ParuvamP.b.srinivas-Palanikumar.com
Vaanga Vaanga Mappile
Kanavin MaayaT M Soundarrajan, P SusheelaKu Ma Balasubramaniyam
Kanavin Maya DigitalT M Soundarrajan, P SusheelaKu Ma Balasubramaniyam
Annaiyai Pol OruT M Soundarrajan

தாயிற் சிறந்த கோவிலும் இல்லை தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை



ஓராயிரம் முறை கேட்டாலும் சலிக்காத ஒரு பாடல். எனக்கு மட்டுமல்ல. அனைவருக்க்மே பிடித்த பாடல். தாய் தந்தையை பிடிக்காதவர்கள் உலகதில் உண்டா என்ன?

தாயிற் சிறந்த கோவிலும் இல்லை
தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை
ஆயிரம் உறவில் பெருமைகள் இல்லை
அன்னை தந்தையே அன்பின் எல்லை

தாயிற் சிறந்த கோவிலும் இல்லை
தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை
ஆயிரம் உறவில் பெருமைகள் இல்லை
அன்னை தந்தையே அன்பின் எல்லை

தன்னலம் அற்றது தாயின் நெஞ்சம்
தாய்மை நிறைந்தது கடவுளின் நெஞ்சம்
மண்ணுயிர் காப்பவர் மாந்தருள் தெய்வம்
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்

தாயிற் சிறந்த கோவிலும் இல்லை
தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை
ஆயிரம் உறவில் பெருமைகள் இல்லை
அன்னை தந்தையே அன்பின் எல்லை

பொறுமையில் சிறந்த பூமியும் உண்டு
பூமியை மிஞ்சும் தாய்மனம் உண்டு
கோவிலில் ஒன்று.. குடும்பத்தில் ஒன்று ..
கருணையும் தாயும் கடவுளும் ஒன்று

தாயிற் சிறந்த கோவிலும் இல்லை
தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை
ஆயிரம் உறவில் பெருமைகள் இல்லை
அன்னை தந்தையே அன்பின் எல்லை

Agathiyar - Thayir Sirantha Kovilum Illai Song, Video and Lyrics

A.Karunanidhi, A.P.Nagarajan, Chandrababu, Devika, E.R.Sahadevan, G.Sakunthala, Gemini Ganesan, K. Sarangapani, Kunnankudi R. Vaidhyanath..., Lakshmi, Manorama, Nagesh, O.A.K. Thevar, R. Muthuraman, R.S. Manohar, Savitri, Sirkazhi Govindarajan, T.R.Mahalingam, T.S. Balaiah
Aandavan Darisaname
Isaiyai Thamizhai IruppavanaeT R Mahalingam
Malai NindraT R Mahalingam
Mamasivaya Ena SollvomaeT R Mahalingam
Nadanthai Vaazhi KaavaeriT R Mahalingam
NamachivaayaT R Mahalingam
Thaayir Serantha Kovilum IllaiT R Mahalingam
Thalaiva Thava Puthalva VarukavaeT R Mahalingam
Ulakam Samanilai PravendumT R Mahalingam