Saturday, January 8, 2011

காவேரி ஆத்தங்கரை ஓரம் கருங்கல்லும் பூ பூக்கும் கிராமம்



என் அன்பு தங்கைக்காக இந்த பாடல்

காவேரி ஆத்தங்கரை ஓரம்
கருங்கல்லும் பூ பூக்கும் கிராமம்

காவேரி ஆத்தங்கரை ஓரம
கருங்கல்லும் பூ பூக்கும் கிராமம்

ஒரு அண்ணன்காரன் தங்கச்சி மேல
உசுர வெச்சானம்

அது உசுரும் இல்ல உசுருக்கு மேல
ஒசத்தி என்றானாம்

இது தாண்ட மனுஷ வாழ்கையின்
பண்பாடு


இதை ஊருக்கெல்லாம் உரக்க சொல்லி
நீ பாடு நீ பாடு

காவேரி ஆத்தங்கரை ஓரம
கருங்கல்லும் பூ பூக்கும் கிராமம்

ஆயிரம் ஜென்மம் எடுத்தும் தீராது
இந்த அண்ணன் தங்கை பாசம்
என்றும் மாறாது

ஓ ஓ ..

சூரிய தீபம் மண்ணில் சாயாது
இந்த சொக்கத்தங்கம் தீ பட்டாலும் கருகாது

அவன் காலில் முள்ளு குத்தினால்
இவளுக்கு வலிக்குமடா
இவள் கண்ணில் தூசு விழுந்தா
அவனுக்கு உறுத்துமடா

இது அம்மனுக்கும் தெரியும்
அந்த அய்யனுக்கும் தெரியும்
இந்த அருவிக்கும் தான் தெரியும்
அந்த குருவிக்கும் எல்லாம் புரியும்
இந்த ரத்த பாசம் தானா துடிக்கும்
சதை ஆடும் தெரியாதா

காவேரி ஆத்தங்கரை ஓரம
கருங்கல்லும் பூ பூக்கும் கிராமம்

ஊருல தென்னந்தோப்பு ஏராளம்
எங்க உள்ளம் காட்டும் பாசம்
இங்கே தாராளம்

ஹோய்

ஆத்துல அயிர மீனு விளையாடும்
இந்த அண்ணன் தங்கை பேரச்சொல்லி
நதி ஓடும

இலை தாங்கும் கிளையை போலவே
அவளுக்கு இவன் இருப்பான்
வெயில் தாங்கும் குடை போலவே
இவனுக்கு அவள் இருப்பா

இவ கண்ணுகொரு இமையாய்
அவன் காவலுக்கு இருப்பான்
அவ காலையில முழிச்சா
இவன் கண்ணுல தான் முழிப்பா
இந்த அண்ணன் தங்கை பாச கதை போல்
வேறேதும் கிடையாதே

காவேரி ஆத்தங்கரை ஓரம
கருங்கல்லும் பூ பூக்கும் கிராமம்

ஒரு அண்ணன்காரன் தங்கச்சி மேல
உசுர வெச்சானம்

அது உசுரும் இல்ல உசுருக்கு மேல
ஒசத்தி என்றானாம்

இது தாண்ட மனுஷ வாழ்கையின்
பண்பாடு

இதை ஊருக்கெல்லாம் உரக்க சொல்லி
நீ பாடு நீ பாடு

- அன்பு அண்ணன் அசோக்

Kannukku Kannaga - Kaveri aathangarai Ooram Song, Lyrics and Video

C.N.R. Manoharan, Chaaru Haasan, Deva, Devayani, Hendry, K. Thanikachalam, Karuthamma Raja, Murali, Rocky Rajesh, S. Dhayalan, Thangarbachan, Vaali, Vadivelu, Vindhya
Anandham Anandham Pongum VeeduDeva
Computer Graphic PennukkulleAnurada Sriram
Kaveri Atthankarai OramDeva
Kuliradikkuthe Sama KuliradikkuthuDeva
Thuli Thuli Mazhai ThuliDeva

ஆனந்தம் ஆனந்தம் பொங்கும் வீடு



எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது. கண்ணுக்கு கண்ணாக படத்திலிருந்து

ஆனந்தம் ஆனந்தம் பொங்கும் வீடு
அன்பு செல்வம் நெஞ்சில் வந்து இங்கு தங்கும் வீடு

ஆனந்தம் ஆனந்தம் பொங்கும் வீடு
அன்பு செல்வம் நெஞ்சில் வந்து இங்கு தங்கும் வீடு

கண்ணின் கண்ணாக கவிதை பூவாக
மண்ணில் வாழ்வோமே வா
வாழ்வில் எல்லோரும் நேசம் கொண்டாடி வாழ்வோம் எப்போதும் வா வா

உனக்காகவே நான் வாழ்கிறேன்
உயிரோடு உயிராகவே
உன் வார்த்தையில் நான் ஏற்றுவேன்
உயிர் மூச்சை விளக்க்காவே

எந்தன் உயிர் கிளி அன்னை கரத்தினில் பூவாய் சிரிக்கிறதே
அண்ணன் சிரிக்கையில் அண்ணன் மனகுயில் ரெக்கை விரிக்கிறதே

அண்ணனும் நூறாண்டு உன் அண்ணனும் நூறாண்டு
இங்கு வாழ்ந்திடவே குறை தீர்த்திடவே
மனம் ஆட்டத்தோ பல்லாண்டு

பூவில் வாசங்கள் இல்லை என்றாலும்
அன்பின் வாசங்கள் எங்கள் நெஞ்ஜிலே

விண்மீன் தீபங்கள் இல்லை என்றாலும்
அன்பின் தீபங்கள் எங்கள் கண்ணிலே

ஒரு முத்தமே தர சொல்லியே
உன் மாமன் உன்னை கெஞ்சுவான்

உயிர் கோவிலில் தொட்டில் கட்டி
உன் மாமன் உனை கொஞ்சுவான்

இந்த குழந்தையின் வாழ்வில் இருக்குது
எங்ககளின் ஆசைகளே

இன்பங்கள் ஆயிரம் பொங்கி மலர்ன்தது
எங்ககளின் உள்ளத்திலே

அன்பெனும் கீதங்கள்
அது ஆண்டவன் வேதங்கள்

நம் ஆசை எல்லாம்
அரங்கேரிடவே நமை வாழ்த்தாதோ தெய்வகள்

பூவில் வாசங்கள் இல்லை என்றாலும்
அன்பின் வாசங்கள் எங்கள் நெஞ்சிலே

விண்மீன் தீபங்கள் இல்லை என்றாலும்
அன்பின் தீபங்கள் எங்கள் கண்ணிலே

ஆனந்தம் ஆனந்தம் பொங்கும் வீடு
அன்பு செல்வம் நெஞ்சில் வந்து இங்கு தங்கும் வீடு

ஆனந்தம் ஆனந்தம் பொங்கும் வீடு
அன்பு செல்வம் நெஞ்சில் வந்து இங்கு தங்கும் வீடு

கண்ணின் கண்ணாக கவிதை பூவாக
மண்ணில் வாழ்வோமே வா
வாழ்வில் எல்லோரும் நேசம் கொண்டாடி வாழ்வோம் எப்போதும் வா வா வா

Kannukku Kannaga - Anandham Anantham Pongum Veedu Song, Lyrics and Video

C.N.R. Manoharan, Chaaru Haasan, Deva, Devayani, Hendry, K. Thanikachalam, Karuthamma Raja, Murali, Rocky Rajesh, S. Dhayalan, Thangarbachan, Vaali, Vadivelu, Vindhya
Anandham Anandham Pongum VeeduDeva
Computer Graphic PennukkulleAnurada Sriram
Kaveri Atthankarai OramDeva
Kuliradikkuthe Sama KuliradikkuthuDeva
Thuli Thuli Mazhai ThuliDeva

Kannukku Kannaaga

C.N.R. Manoharan, Chaaru Haasan, Deva, Devayani, Hendry, K. Thanikachalam, Karuthamma Raja, Murali, Rocky Rajesh, S. Dhayalan, Thangarbachan, Vaali, Vadivelu, Vindhya
Anandham Anandham Pongum VeeduDeva
Computer Graphic PennukkulleAnurada Sriram
Kaveri Atthankarai OramDeva
Kuliradikkuthe Sama KuliradikkuthuDeva
Thuli Thuli Mazhai ThuliDeva

அன்பில் மலர்ந்த நல் ரோஜா கண் வளராய் என் ராஜா



அன்பில் மலர்ந்த நல் ரோஜா
கண் வளராய் என் ராஜா
அன்பில் மலர்ந்த நல் ரோஜா
கண் வளராய் என் ராஜா

வாழ்விலே ஒளி வீசவே
வந்தவனே கண் வளராய்
என் வாழ்விலே ஒளி வீசவே
வந்தவனே கண் வளராய்

அன்பில் மலர்ந்த நல் ரோஜா
கண் வளராய் என் ராஜா
அன்பில் மலர்ந்த நல் ரோஜா
கண் வளராய் என் ராஜா

தென்றல் மலர் மாலை சூட்டுமே
வண்டு தேனை வாயில் ஓட்டுமே
மான்களின் கூட்டமே
வேடிக்கை காட்டுமே
மன்னன் உந்தன் நாட்டிலே

தங்க தொட்டிலில் தாலாட்டியே
சுகுமரனே சீராட்ட்யே
வெண்ணிலா காட்டியே பாலன்னம் ஓடியே
கொஞ்சிடும் நாள் வந்திடுமே

அன்பில் மலர்ந்த நல் ரோஜா
கண் வளராய் என் ராஜா
அன்பில் மலர்ந்த நல் ரோஜா
கண் வளராய் என் ராஜா

A.Ram Rao, Anjali Devi, Chittor V. Nagaiah , Friend Ramasami, Gemini Ganesan, Hanumanthra Rao, Hemanta Mukherjee, K.V. Seenivasan, Lalitha (Travancore Siste..., M.N. Rajam, M.N.Nambiar, Narayanan Iyengar, Papanasam Sivan, Sathasiva Prabam, T.P. Muthulakshmi, T.R. Raghunath, Uma Chandran, V.Seetharaman
Amba Pethaikku
Amma Nee Kalangathe
Anbil Malarnthaal RojaPulapaka Susheela
Enthan Ullam
Intha VeenkobamPulapaka Susheela
O Mada Vantharul
Unnaikan TheduthePulapaka Susheela

சின்ன சின்ன நடை நடந்து



சின்ன சின்ன நடை நடந்து
செம்பவள வாய் திறந்து
சின்ன சின்ன நடை நடந்து
செம்பவள வாய் திறந்து

அம்மாவென்று நீ அழைத்தால்
அமுத கானம் பொழியுமடா
அமுத கானம் பொழியுமடா

ஆடி வரும் தென்றல் என்பார்
பாடி வரும் அருவி என்பார்
ஆடி வரும் தென்றல் என்பார்
பாடி வரும் அருவி என்பார்

தேடி வரும் செல்வம் உன் போல்
தெய்வம் வேறு இல்லையடா
தேடி வரும் செல்வம் உன் போல்
தெய்வம் வேறு இல்லையடா

கொஞ்சும் அழகை கேட்கையிலே
குழலும் யாழும் பொய்யன்றோ
கொஞ்சும் அழகை கேட்கையிலே
குழலும் யாழும் பொய்யன்றோ

மேவும் தமிழே உன்னையன்றி
வேறு சொந்தம் இல்லையடா
மேவும் தமிழே உன்னையன்றி
வேறு சொந்தம் இல்லையடா

சின்ன சின்ன நடை நடந்து
செம்பவள வாய் திறந்து
சின்ன சின்ன நடை நடந்து
செம்பவள வாய் திறந்து

அம்மாவென்று நீ அழைத்தால்
அமுத கானம் பொழியுமடா
அமுத கானம் பொழியுமடா


A.K. Velan, Bakkirisami, C.K. Saraswathi, G.Muthu Krishna, K.V. Mahadevan, Kusala Kumari, P.S.Gopala Krishna, Sowcar Janaki, Suryakala, T.K. Muthusamy, Thanjaur Ramadas, Udumalai Narayana Kavi, V.B.Nataraja Mudaliyar, V.Dashna Moorthy, V.Ram Moorthy
Chinna Chinna Nadai
Chinna Chinna Nadai Pathos
Maapillai VanthanL R Easwari, M S Rajeshwari

Kaveriyin Kanavan

A.K. Velan, Bakkirisami, C.K. Saraswathi, G.Muthu Krishna, K.V. Mahadevan, Kusala Kumari, P.S.Gopala Krishna, Sowcar Janaki, Suryakala, T.K. Muthusamy, Thanjaur Ramadas, Udumalai Narayana Kavi, V.B.Nataraja Mudaliyar, V.Dashna Moorthy, V.Ram Moorthy
Chinna Chinna Nadai
Chinna Chinna Nadai Pathos
Maapillai VanthanL R Easwari, M S Rajeshwari

மலரும் மங்கையும் ஒரு ஜாதி



மலரும் மங்கையும் ஒரு ஜாதி - தன்
மனதை மறைப்பதில் சரி பாதி
தன் ஆசையின் கோலத்தை
வண்ணப்பூக்கள் யாரிடம் சொல்லும்.. ஒ...
கன்னிப் பெண்மை யாரிடம் சொல்லும்

மலரும் மங்கையும் ஒரு ஜாதி - தன்
மனதை மறைப்பதில் சரி பாதி
தன் ஆசையின் கோலத்தை
வண்ணப்பூக்கள் யாரிடம் சொல்லும்.. ஒ...
கன்னிப் பெண்மை யாரிடம் சொல்லும்

நீராடும் கண்கள் ஆகாய கங்கை
போராடும் உள்ளம் பாதாள கங்கை
சிறகுகள் இல்லை நான் அங்கு செல்ல
சிறகுகள் இல்லை நான் அங்கு செல்ல
வார்த்தைகள் இல்லை எண்ணங்கள் சொல்ல
வண்ணப்பூக்கள் யாரிடம் சொல்லும்.. ஒ...
கன்னிப் பெண்மை யாரிடம் சொல்லும்

மலரும் மங்கையும் ஒரு ஜாதி - தன்
மனதை மறைப்பதில் சரி பாதி
தன் ஆசையின் கோலத்தை
வண்ணப்பூக்கள் யாரிடம் சொல்லும்.. ஒ...
கன்னிப் பெண்மை யாரிடம் சொல்லும்

கண்ணாடி பார்த்தேன் பெண் என்று கண்டேன்
நான் கண்ட பெண்ணை நீ காணவில்லை
கண்ணாடி பார்த்தேன் பெண் என்று கண்டேன்
நான் கண்ட பெண்ணை நீ காணவில்லை
நீ வரவேண்டும் ஏன் வரவில்லை ?
நீ வரவேண்டும் ஏன் வரவில்லை ?

நான் வரலாமா ஒருக்காளுமில்லை
ஒருக்காளுமில்லை... ஒருக்காளுமில்லை இல்லை

மலரும் மங்கையும் ஒரு ஜாதி - தன்
மனதை மறைப்பதில் சரி பாதி
தன் ஆசையின் கோலத்தை
வண்ணப்பூக்கள் யாரிடம் சொல்லும்.. ஒ...
கன்னிப் பெண்மை யாரிடம் சொல்லும்

Annaiyum Pithavum - Malarum Mangaiyum Oru Jathi Song and Lyrics

A.V. Meiyappan, A.V.M. Rajan, Jayalalitha, M.S.Viswanathan, Nagesh, Panju Arunachalam, R. Krishnan, V.C. Guhanathan, Vanisri
Iraivaa Unakkoru Kelvi Enge NeeP Suseela
Malarum Mangaiyum Oru Jaadhi

Annaiyum Pithavum

A.V. Meiyappan, A.V.M. Rajan, Jayalalitha, M.S.Viswanathan, Nagesh, Panju Arunachalam, R. Krishnan, V.C. Guhanathan, Vanisri
Iraivaa Unakkoru Kelvi Enge NeeP Suseela
Malarum Mangaiyum Oru Jaadhi