Monday, January 10, 2011

எருக்கம் செடி ஓரம் இறுக்கி பிடிச்ச என் மாமா



எருக்கம் செடி ஓரம் இறுக்கி பிடிச்ச என் மாமா
உருகும் நெய்ய போல உருகி தவிச்சேனே ஆமா

எருக்கம் செடி ஓரம் இறுக்கி பிடிச்ச என் மாமா
உருகும் நெய்ய போல உருகி தவிச்சேனே ஆமா

நாளென்ன போழுதென்ன நான் பாடத்தான்
வேறென்ன வேறென்ன நான் நாடத்தான்

எருக்கம் செடி ஓரம் இறுக்கி பிடிச்ச என் மாமா
உருகும் நெய்ய போல உருகி தவிச்சேனே ஆமா

ஆத்தோரம் வீடி கட்டி மேடை கட்டி பாட்டெடுத்தேன்
செத்தொரம் தாமரையை சேர்த்தெடுத்து நான் தொடுத்தேன்

அக்கக்கோ குயிலு ஒன்னு யாரை எண்ணி பாடுதடி
அத்தை மக நான் இருக்க யாரை இங்கு தேடுதடி

என் மாமா என்ன கோவம் சொல்லு
என்ன பிடிக்கலையா

எருக்கம் செடி ஓரம் இறுக்கி பிடிச்ச என் மானே
உருகும் நெய்ய போல உருகி தவிச்சேனே நானே

வானவில்லில் நூலெடுத்து சேலை ஒன்னு நான் கொடுப்பேன்
வானவரின் தேர் எடுத்து வாசல் வலி நான் வருவேன்

வானவில்லில் நூலெடுத்து சேலை ஒன்னு நான் கொடுப்பேன்
வானவரின் தேர் எடுத்து வாசல் வலி நான் வருவேன்

அம்மாடி சின்ன பொண்ணு உன்னை எண்ணி வாடுறேன்டி
ஆத்தாடி கோவம் இல்லை அத்த மகன் பாடுறேன்டி

என் மானே என்ன கோபம சொல்லு
என்ன பிடிக்கலையா

எருக்கம் செடி ஓரம இறுக்கி பிடிச்ச என் மானே
உருகும் நெய்ய போல உருகி தவிச்சேனே நானே



Santhaikku Vantha Kili - Erukkam Chedi Oram Enna Irukki Pidicha En Mama Song, Lyrics and video

Anne Arumai Anne
Erunka Chedi Oram
Kaalaiyilum Maalaiyilum Ithu Kalloori
Kalaiyum Malaiyilum
Mailu Mailu
Oothikka Mamma

1 comment: