Monday, January 3, 2011

இசையைய் தமிழாய் இருப்பவனே

இசையைய் தமிழாய் இருப்பவனே ஆஆஅ
இன்னிசையாய் செந்தமிழாய் இருப்பவனே
எங்கும் சிவமயமாய் நிலைப்பவனே நிலைப்பவனே
இக பர சுகம் அருள் பரம கருணை வடிவே

இன்னிசையாய் செந்தமிழாய் இருப்பவனே
எங்கும் சிவமயமாய் நிலைப்பவனே நிலைப்பவனே
மிக பல சுகம் அருள் பரம கருணை வடிவே
இன்னிசையாய் செந்தமிழாய் இருப்பவனே


பொன்னேழில் மேனியில் பூசிய வெந்நீரும்
பூந்தளிர் மலர் மாலையும்
பொலிவுடன் ஒளிவிடும் இளமதி
பொன்னேழில் மேனியில் பூசிய வெந்நீரும்
கூந்தலில் மலர் மாலையும்
பொலிவுடன் ஒளிவிடும் இளமதி
வாய்ந்த செஞ்சடை கோலமும்
வானவர் ஞானியர் வாழ்த்திடும்
வடிவினை உடையை

அருட்பெரும் சுடராய் அடியவர் மனதினிலே
இசையை செந்தமிழாய் இருப்பவனே
ஆஆ
இன்னிசையாய் செந்தமிழாய் இருப்பவனே

எங்கும் சிவமயமாய் நிலைப்பவனே நிலைப்பவனே
இக பர சுகம் அருள் பரம கருணை வடிவே
இன்னிசையாய் செந்தமிழாய் இருப்பவனே

நந்தி தேவனோடு இந்திராதியரும்
வந்து தாளினை வணங்கிடவே
ஆஆஆ

நந்தி தேவனோடு இந்திராதியரும்
வந்து தாளினை வணங்கிடவே
தந்தை மாமுகனும் விந்தை வேல்குகனும்
சந்தமார் தமிழ் முழங்கிடவே
ஆஆஆ

தந்தி மாமுகனும் விந்தை வேல்குகனும்
சந்தமார் தமிழ் முழங்கிடவே
எந்த வேலையும் மறந்திடாது மறை
சிந்து நான்முகன் பணிந்திடவே
சந்தவார் குழலை இந்து நேர வதனி

மங்களாம்பிகை மகிழ்ந்திடவே
கவினுறு முகம் அது இலனகையே
கனிவுறு விழிகளில் அருள் மழையே
சுவை பட வருவதும் எதிர் சுரமே
சுளை என மொழிவது உயர் தமிழை
மந்திரமாய்
மாதவமாய்
தந்திரமாய்
தாரகமாய்
வழிபடும் அடியவர் இருவினை போடி பட மழுமதி தழுவிடும் இனிய அபாய கரமும்
வாய்ந்த செஞ்சடை கோலமும்
வானவர்
ஞானியர்
வாழ்த்திடும்
வடிவினை உடையை
அருட்பெரும் சுடராய்
அடியவர் மனதினிலே
இசையை செந்தமிழாய் இருப்பவனே ஆஆ

இன்னிசையாய் செந்தமிழாய் இருப்பவனே
எங்கும் சிவமயமாய் நிலைப்பவனே நிலைப்பவனே
மிக பல சுகம் அருள் பரம கருணை வடிவே
இன்னிசையாய் செந்தமிழாய் இருப்பவனே

-குரு அசோக்

A.Karunanidhi, A.P.Nagarajan, Chandrababu, Devika, E.R.Sahadevan, G.Sakunthala, Gemini Ganesan, K. Sarangapani, Kunnankudi R. Vaidhyanath..., Lakshmi, Manorama, Nagesh, O.A.K. Thevar, R. Muthuraman, R.S. Manohar, Savitri, Sirkazhi Govindarajan, T.R.Mahalingam, T.S. Balaiah
Aandavan Darisaname
Isaiyai Thamizhai IruppavanaeT R Mahalingam
Malai NindraT R Mahalingam
Mamasivaya Ena SollvomaeT R Mahalingam
Nadanthai Vaazhi KaavaeriT R Mahalingam
NamachivaayaT R Mahalingam
Thaayir Serantha Kovilum IllaiT R Mahalingam
Thalaiva Thava Puthalva VarukavaeT R Mahalingam
Ulakam Samanilai PravendumT R Mahalingam

No comments:

Post a Comment